தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம் பெற்ற சிறுநீரக மோசடி அம்பலம்

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஒன்றில் சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதற்கமைய ஐவர் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்தோடு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் இருந்து 02 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் … Continue reading தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம் பெற்ற சிறுநீரக மோசடி அம்பலம்